நாட்டில் கைவிடப்பட்டு அழிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களால் ஒரு பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது!

2020 ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட இருபத்தி ஏழாயிரத்து ஐந்நூற்று முப்பத்தொன்பது வகையான எட்டு வகை கடவுச்சீட்டுகள் அழிக்கப்பட்டதன் மூலம் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது. இந்த கடவுச்சீட்டுகள் 2018 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அழிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டுகளின் மற்றொரு தொகை கையிருப்பில் உள்ளமையும் கோபா குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், 55 இலட்ச கடவுச்சீட்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் போயுள்ளதாகவும், தெரியவந்துள்ளது. கடவுச்சீட்டுகள் அழிக்கப்பட்டமைக்கான காரணம் இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் … Continue reading நாட்டில் கைவிடப்பட்டு அழிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களால் ஒரு பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது!